Super 8 சுற்று…. தயாரான 8 அணிகள்…. நாளை முதல் தொடக்கம்….!!

அமெரிக்காவில் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வந்த லிக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு அணிகள் தயாராகியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பிடம் பிடித்த எட்டு அணிகள் சூப்பர் 8 வாய்ப்பை பெற்றுள்ளன. கடைசி அணியாக டி பிரிவிலிருந்து…

Read more

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை…. என் உயிருக்கு ஆபத்து…. பேரனை கொன்ற தாத்தா….!!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு…

Read more

சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.…

Read more

அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

புதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல்…

Read more

அதிகாரிகளின் அதிரடி வேட்டை…. 3 நாளில் இவ்வளவு போதை பொருள்….?

குஜராத் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர சோதனையில் துவாரகாவில் 59 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் காட்ச் கடற்கரை பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்புள்ள 60…

Read more

உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது ஒரு பயணியின் உணவில் கூர்மையான கத்தி துண்டு கிடந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த…

Read more

“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நோட்டீசை முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளனர். அதன் பிறகு ஆக்கிரமிப்பு…

Read more

“வேலை வாங்கி தாரேன்” Instagram நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேசம் மாநிலம் மிராட் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Instagram மூலமாக வங்கியில் பணிபுரிவதாக கூறிய நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரிடம் தனது குடும்ப சூழ்நிலை கூறி தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால்…

Read more

ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

மும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ்  என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த…

Read more

“காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!!

டெல்லி காஞ்வாலா பகுதியில் காதல் பிரச்சினையில் தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். தந்தை தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்த நிலையில் அந்த பெண்ணோ தான் காதலித்தவனை தான் திருமணம் செய்வேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால்…

Read more