“விவசாயி மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்கணும்” …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

நாகை மாவட்டத்திலுள்ள திருவாய்மூர் தெற்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் தான் விவசாயி ராஜ்குமார். இவர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து இருந்தார். இவ்வாறு சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வந்ததால் ராஜ்குமார்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

Read more

பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்….!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும்…

Read more

பழச்சாறு குடித்து வாந்தி, மயக்கம்…. 14 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள ஆரூர் பகுதியில் சிறுவர் சிறுமிகள் சிலர் தங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் களைத்து போன அவர்கள் பழச்சாறு குடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களாகவே பழச்சாறு தயார் செய்தபோது அதனுடன்…

Read more

கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க லட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மர்மமான முறையில்…

Read more

காரில் வந்து கைவரிசை காட்டும் பெண்…. பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லவன்பாளையம், காஞ்சி, பெரிய கிளாம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களை குறி வைத்து குடும்ப விஷயங்களை தெரிந்து கொண்டு மர்ம பெண் ஒருவர் உறவினர் போல பேசி நகைகளை திருடி செல்கிறார். அந்த மர்ம பெண் குடும்ப பிரச்சினைகளை…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தத்தனூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் தீபா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து…

Read more

“தொடர் மழையிலும் அணியாமல் எரிந்த விளக்கு”…‌‌ ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அந்த வகையில் வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலூர்…

Read more

சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ‌பரவலாக பெய்த மழை… குளுகுளு கிளைமேட்டால் குளிர்ந்த சென்னை…!!!

தென் கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

கார் மோதிய விபத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரிதாப பலி.‌‌.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளாவூர் நாகராஜ்‌‌ (55). இவர் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். இவர் நேற்று சென்னை செம்பாக்கத்தில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில்  நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்டுக்…

Read more