தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் 10 பேர் காயம்…. செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஒரு…

Read more

ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு iphone உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.‌ இங்கு iphone 14 மற்றும் 15 ஸ்மார்ட் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம்…

Read more

ஆபத்து.! சாலையை சீரமைக்க வேண்டும்.. மக்கள் கோரிக்கை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதன் அருகில் உள்ள சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் இருக்கின்றது. இதில் சர்வீஸ் சாலையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். சென்ற மழைக் காலங்களில் பரணி…

Read more

டெங்கு காய்ச்சலை தடுக்க “இதை” மட்டும் பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவ மழை பெய்வதால் தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பழைய பாத்திரங்கள், பூந்தொட்டிகளில் நீர் தேங்குகிறது. இதனால் டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர்ந்து டெங்கு நோய் வர காரணம் ஆகிறது. எனவே…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயலட்சுமி எம்.ஆர்.என் நகரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்ட சிவா,…

Read more

13 ஆண்டுகளுக்கு பிறகு…. விமர்சையாக நடந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமடைந்து…

Read more

மெட்ரோரயிலில் அத்துமீறி நடந்துக்கொண்ட காதல்ஜோடி…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

டெல்லி மெட்ரோ ரயில்களில் கடந்த காலங்களில் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி தற்போது மெட்ரோ ரயில் ஓடிகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு…

Read more

மிலாதுநபிவிடுமுறைநாளில்திடீரெனமாற்றம்…. மாநிலஅரசுவெளியிட்டமிகமுக்கியதகவல்….!!!!

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கியமான ஒரு பண்டிகையான மிலாது நபி வரும் செப். 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மக்கள் இப்பண்டிகையை எதிர்பார்த்து இருக்கின்றனர். பிறை தெரியும் நாள் தான் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும்.…

Read more

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம்…

Read more

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?

பலருக்கு குல தெய்வம் யார் என்பதுஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம்…

Read more