Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கரூர் முன்ஜாமீனும் தள்ளுபடி…அ.தி.மு.க. அமைச்சர் வீட்டில் தீவிர சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

முன்ஜாமீனும் தள்ளுபடி…அ.தி.மு.க. அமைச்சர் வீட்டில் தீவிர சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

by Revathy Anish
0 comment

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் என்.எஸ்.ஆர் நகரில் உள்ள அவரது வீடு, ரெயின்போ நகரில் இருக்கும் அவரது சகோதரர் சேகர் வீடு, மற்றும் சாயப்பட்டறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு அளித்து அது தள்ளுபடி அடைந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.