நீதிமன்றத்தில் ஆஜர்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்… திரண்ட அதிமுகவினர்….!!

100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு கரூருக்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேஷ் முன்பு ஆச்சார்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 30-ஆம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் திருச்சி மத்திய சிறையில் விஜயபாஸ்கரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று அடைத்துள்ளனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் அ.தி.மு.க.வினர் பலரும் திரண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்…! எந்த ஒரு வேலையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள்…!! தொலைதூர தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

கடகம் ராசிக்கு…! மனக்கவலை நீங்கி மனமகிழ்ச்சி உண்டாகும்…! புதிய பதவி அந்தஸ்து உயரும்…!!