நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில் …
dailytamilvision.com
-
-
ட்ரெண்டிங்பல்சுவை
#எங்கள்காவிரி_எங்கள்உரிமை; கர்நாடாவில் போராட்டம்… தமிழகத்தில் ட்ரெண்டிங்கில்… தெறிக்கவிடும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!!
கர்நாடகா அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாண்டியா மட்டும் இன்றி மைசூர், சாம்ராஜ்நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் அமைப்பினர் …
-
செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். …
-
பல்சுவைவேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு… தேர்வு கிடையாது…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி junior consultant பணிக்கென மொத்தம் 25 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் post graduate degree, BE, B.Tech, master degree …
-
பல்சுவைவேலைவாய்ப்பு
ஐஆர்சிடிசி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணி…. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?… இதோ முக்கிய தகவல்….!!!!
ஐஆர்சிடிசி நிறுவனமானது குரூப் ஜெனரல் மேனேஜர் பணிக்குரிய காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 05/10/2023 வரை நீடிக்கப்பட்டு உள்ளதால் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட …
-
சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள …
-
பள்ளி கல்வித்துறையில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. https://www.trb.tn.gov.in/– இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் …
-
தமிழ்நாட்டில் இன்று (செப்,.25) 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் (12-20 செ.மீ வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, …
-
தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், …
-
ஆட்டோ மொபைல்பல்சுவை
புதிய ஹீரோ கரிஷ்மா XMR பைக்கின் விலை திடீர் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? ஷாக்கில் வாடிக்கையாளர்கள்…!!!
பிரபல ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் புதிய கரிஷ்மா XMR பைக்கின் விலையை உயர்த்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ.1,72,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விலை உயர்வுக்குப் …