மின் அளவீடு பதிவேற்றதில் தவறு.. மின் கணக்கீட்டாளர் அதிரடி பணியிடை நீக்கம்.! dailytamilvision.com17 April 2024097 views தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு அருகே இருக்கும் வசவபுரத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு மின் கட்டணம் ரூபாய் 61 ஆயிரம் என வந்துள்ளது. இது பற்றி சோசியல் மீடியாவில் செய்திகள் பரவியது. இதை அடுத்து தூத்துக்குடி ஊரக உதவி செயற்பொறியாளர்… Read more
சிகிச்சை கொடுக்க தாமதம்… தகராறு செய்த அரசு ஊழியர்… போலீஸ் விசாரணை….!! dailytamilvision.com17 April 20240113 views திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவசர… Read more
கால்நடை மருந்தக தொடக்க விழா.. அமைச்சர் தொடங்கி வைப்பு.! dailytamilvision.com17 April 20240118 views தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தண்டார்மடம் அருகே இருக்கும் போலையர் புரம் கிராமத்தில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்தை தரம் உயர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்… Read more
பலத்த காயங்களுடன் சாலையில்.. மருத்துவமனையில் உயிரிழப்பு.. காரணம் என்ன.? dailytamilvision.com17 April 20240126 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் மேல்பாறையில் சென்ற நான்காம் தேதி 45 வயது மதிப்புடைய ஒரு நபர் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த… Read more
தரக்குறைவாக பேசிய எச் ராஜா…. 4 பிரிவுகளில் வழக்கு…. சிவகங்கை போலீசார் நடவடிக்கை….!! dailytamilvision.com17 April 20240159 views சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எச் ராஜா அவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பற்றி தரகுறைவாக பேசியதாகவும் மிரட்டல் கொடுக்கும் வகையில்… Read more
ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில்.. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள்.. போலீஸ் விசாரணை.! dailytamilvision.com17 April 20240166 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் நிலையம் அருகே ரேஷன் அரிசி படிக்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்ட வழங்கல் அதிகாரி அணில் குமார் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு… Read more
மனைவியை தாக்கிய வாலிபர்…. பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்…. அதிரடி நடவடிக்கை…!! dailytamilvision.com17 April 20240130 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் தோப்பு வணிகர் தெருவில் சதீஷ்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த தேவி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்… Read more