dailytamilvision.com

தளபதி கொடுத்த ஊக்கம். ஹாலிவுட் வரை தாக்கம். மனம் திறந்த அட்லீ!

இயக்குனர் அட்லீ காப்பி அடிபதில் வல்லவர் எனவும், அவர் படங்கள் எளிதில் யூகிக்கக் கூடியதாக ஒரே மாதிரியாக இருக்கும் என பல விமர்சனங்களை ஜவான் வெளியீட்டிற்கு பிறகு பலரும் முன் வைத்து வந்தனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேர்காணல்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இதெல்லாம் கரெக்டா பாலோவ் பண்ணுங்க?… முக்கிய அறிவுறுத்தல்….!!!!

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் அடிப்படையில், சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான காவல்துறையினர் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி…

Read more

திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை…. இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு அருகில் ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் தான் ராஜேஷ்குமார்(32). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தம் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் தான் திவ்யா (20). இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு…

Read more

நீரின்றி கருகிய பயிர்களை பார்த்து மயங்கி விழுந்த விவசாயி…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள்…

Read more

நாளை (செப்,.27) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது?… இதுல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்,.27) நடைபெற இருக்கிறது. இதனால் மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, வடகாடு, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை(செப்,.27) காலை 9 மணி…

Read more

மெயின் ரோட்டில் ஸ்பீடாக வந்த ஆட்டோ…. பின் போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள்…

Read more

நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்க தாமதம்…. வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் திருச்சி வாழவந்தான் கோட்டையில் இருக்கும் இலங்கை தமிழர்…

Read more

“நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பாங்க”…. வித்தியாசமான மனு கொடுத்த முதியவர்…. பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. இந்நிலையில் கலெக்டரிடம் லால்குடி அருகேயுள்ள பெருவளப்பூரை சேர்ந்த தமிழரசன்(65) மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை வாங்கிய கலெக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.…

Read more

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…? பொது மக்களின் கோரிக்கை…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து கோரையாறு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இரு புறமும் இருக்கும் இரண்டு மின்…

Read more