Gayathri Poomani

தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள்….கோமாவில் இருக்கும் பெண்….உறவினர்கள் முற்றுகை….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தெள்ளுர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகளான ஜெயந்திக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான ஜெயந்தியை தல பிரசவத்திற்காக ஆரணி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் மே 25-ஆம் தேதி…

Read more

கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்…. வனத்துறையினரின் தீவர செயல்…‌.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் அனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் அமராவதி உடுமலை வனசரங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது வருகிற ஜூலை 1-ஆம் தேதி வரை…

Read more

சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, ரமா அனிதா, ஏட்டுகள் சரவணன், முகமது சபி…

Read more

முதியவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!

இயக்குனர் சேகர் கம்முலா தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மூலம் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இத்திரைப்படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாக அர்ஜுனா போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபல இசையமைப்பாளரான தேவி…

Read more

10 வருடங்கள் இடைவேளை…. விரைவில் வெளியாக இருக்கும் படம்…. படகுழு தகவல் வெளியீடு….!!

2013-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேசிங்கு ராஜா. இதை பூவெல்லாம் உன் வாசம் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விமல் நடிகனாக நடித்து இருந்த நிலையில் ஜோடியாக நடிகை…

Read more

கொலை வழக்கு சிக்கிய நடிகர்…. கைது செய்த போலீஸ்…. பாராட்டு தெரிவித்த நடிகை….!!

சித்ரதுர்காவில் வசித்து வந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் என 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொலை கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும்…

Read more

பண மோசடி…. நீதிமன்றம் உத்தரவு…. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!!

தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிய ‘மஞ்சு மெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி இருப்பதாக அரூரில் வசிக்கும் ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம்…

Read more

இதோ வந்தாச்சு….தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

இந்திய திரை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் சன் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், திஷா பவானி…

Read more

50 வது திரைப்படம் வெளியானது… இயக்குனருடன் சேர்ந்து கொண்டாடிய நடிகர்…!!

திரை உலகில் பிரபல இயக்குனரான நிதிலன் சாமிநாதன் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் “மகாராஜா” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும், இவை தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் தன் குடும்பத்தின் குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதை, இதை அஜனிஷ்…

Read more

என் தேடல் சினிமா மட்டுமே…. விரைவில் வரவிருக்கும் படம்…. நடிகர் ஜீ.வி. பிரகாஷ்குமார் பேட்டி….!!

தமிழ் திரை உலகில் வெயில் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். இவர் அடுத்தடுத்து தொட்ட திரைப்படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அவதரித்து…

Read more