Revathy Anish

கருவில் பெண் குழந்தை இருந்ததால் கருக்கலைப்பு… உயிரிழந்த பெண்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதியில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பமான பெண் ஒருவருக்கு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனை…

Read more

கோவில் ராஜ கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி… கண்டுகளித்த பக்தர்கள்…!!

நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 142 அடி உயரம் கொண்ட ராஜ கோபுர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. வருடந்தோறும்…

Read more

வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.…

Read more

சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில்…

Read more

147-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 147-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more

நவீன வசதிகளுடன் தமிழ்நாடு இல்லம்… பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது அவர்கள் தங்குவதற்காக 2 தமிழ்நாடு இல்லங்கள் இருக்கிறது. இந்த 2 இல்லங்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதே இடத்தில் நவீன…

Read more

கடன் தொல்லை… பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குளச்சல் அருகே சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உடையார்விளை பகுதியில் தினேஷ்பாபு(31) என்பவர் வசித்து வருகிறார். தையல் மற்றும் ஆரி ஒர்க் வேலை செய்து வரும் இவர் நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில…

Read more

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்… செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவிப்பு…!!

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக வெள்ளி, சனி ஆகிய தினங்களில் சிறப்பு பேருந்து பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று முதல் 28ம் தேதி வரை…

Read more

7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து…

Read more

வெளுத்து வாங்கும் மழை… மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு… பொதுமக்கள் அவதி…!!

கடந்த இரண்டு வாரமாக நீலகிரி பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கூடலூர், மஞ்சூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்கள் அவதி அடைந்து…

Read more