கொலை வழக்கு… தப்பியோடிய வாலிபர் கைது… தனிப்படையினர் அதிரடி…!! Revathy Anish24 July 2024080 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.… Read more
வீட்டில் படுத்திருந்த மூதாட்டி… காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024072 views கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள மணவெளி பகுதியில் பூபதி(70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மகன்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருவதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் வீட்டின் ஓட்டை… Read more
நிதியை விடுவிக்கும் வரை தர்ணா… ஊராட்சி மன்ற தலைவி செயலால் பரபரப்பு…!! Revathy Anish24 July 20240101 views திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து தலைவியாக செல்வி ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பஞ்சாயத்திற்கு 2.75 கோடி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுண்டச்சிப்புதூர் வார்டுகளில் கடந்த 3 வருடங்களாக எவ்வித… Read more
மனைவிக்கு தெரியாமல் வேறு திருமணம்… இளம்பெண் அளித்த புகார்… வாலிபர் கைது…!! Revathy Anish24 July 20240122 views சென்னை கேளம்பாக்கம் சர்ச் தெருவில் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழகி, 2022 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில்… Read more
பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!! Revathy Anish24 July 2024087 views சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப்… Read more
தனியாக இருந்த சிறுமி… 3 முதியவர்கள் செய்த கொடூர செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!! Revathy Anish24 July 2024084 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை… Read more
பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!! Revathy Anish24 July 20240103 views ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக… Read more
ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… சேலம் ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish24 July 2024074 views ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் ஆடிப்பெருக்கு தினமும் கொண்டாடப்படுவதுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்… Read more
கணவருக்கு 3-வது திருமணம்… 2-வது மனைவி அளித்த புகார் மனு… போலீஸ் விசாரணை…! Revathy Anish24 July 20240121 views தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணின் முதல் கணவன் இறந்துவிட்டதால் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில்… Read more
சாலையில் நடந்து சென்ற பெண்… போதை ஆசாமி செய்த காரியம்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish24 July 2024083 views ஈரோடு மாவட்டம் ரயில் நகர் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு 20 வயது பெண் ஒருவர் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணின் கையைப் பிடித்து தகாத முறையில்… Read more