சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 வயது சிறுமிக்கு தொல்லை… தொழிலாளி போக்சோவில் கைது…!! Revathy Anish19 August 20240146 views கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் சம்பவத்தன்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் வீட்டில் அவரது மனைவியும், 2 மகள்களும்… Read more
வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை… பொதுமக்கள் அச்சம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish19 August 20240103 views நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்துள்ள கல்லக்கொரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அங்கிருந்த வீட்டின் வளாகத்தில் நுழைந்து வாசலில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை கடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி… Read more
பெண்ணுக்கு நடந்த கொடுமை… அலட்சியம் காட்டிய பெண் எஸ்.ஐ… அதிரடி சஸ்பெண்ட்…!! Revathy Anish19 August 2024089 views தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 22 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியன் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து… Read more
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி கைது… இதுவரை 24 பேரை பிடித்த போலீசார்…!! Revathy Anish19 August 20240110 views சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் பல ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை… Read more
சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!! Revathy Anish19 August 2024079 views தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த… Read more
சிறப்பு பவுர்ணமி கிரிவலம்… திருவண்ணாமலைக்கு திரண்ட பக்தர்கள்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish19 August 20240115 views திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர். அதன்படி இன்று அதிகாலை 4… Read more
சிக்கிய கஞ்சா, போதை மாத்திரைகள்… 6 பேர் கைது… போலீஸ் அதிரடி…!! Revathy Anish19 August 2024092 views கோவை மாவட்டம் ஏ.ஜி.புதூர் அருகே உள்ள குறும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தபித்யாதார் குர்லா, சுசில்தீப் மற்றும் 15 வயது… Read more
ரவுடி செல்வதை சுட்டு பிடித்த போலீஸ்… மருத்துவமனையில் அனுமதி… குமரியில் பரபரப்பு…!! Revathy Anish19 August 20240121 views கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கரும்பாட்டூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 6 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் சுசீந்திரம் பைபாஸ்… Read more
வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024075 views தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு… Read more
29 மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்திற்கு மழையா… வானிலை மையம் அறிவிப்பு…!! Revathy Anish19 August 20240159 views தென்னிந்திய கடலோரப் பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… Read more