Sathya Deva

வேட்டி அணிந்தவர்க்கு ஜி.டி மாலில் அனுமதி இல்லையா..? வைரலாக வீடியோ…!!

பெங்களூரில் உள்ள ஜி. டி மாலில் முதியவர் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது அவரிடம் வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை பேண்ட் மாற்றிக்கொண்டு வந்தால் உள்ளே போகலாம் இது இந்த மாலின் கொள்கை என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். அந்த முதியவரிடம்…

Read more

இன்ஸ்டாகிராமில் விவாகரத்தா! துபே இளவரசியின் பதிவு

துபே நாட்டில் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகள் துபே இளவரசியான ஷைகா மஹ்ரா அவருக்கும் சேக் மனா பின் இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் திருமணம் நடைபெற்றது இந்த…

Read more

தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு… போலீசார் வெளியிட்ட வீடியோ…!

உத்திர பிரதேசத்தில் ஒரு குடும்பத்தில் ஹேமலதா என்ற பெண்ணும் அவரது மகனான கௌரவம் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு வயது 22 என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே நிலம் தொடர்பான பிரச்சனை நடந்துள்ளது. இதனால் போலீசார் அவர்கள் மீது எஃப் .ஐ .ஆர்…

Read more

அரியவகை நாகபாம்பு…வனவியல் மாணவரால் கண்டுப்பிடிப்பு…!!

இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி பயிற்சி மற்றும் சூழலியல் மறு சீரமைப்பு மையத்தின் மாணவர் ராகுல் நிஷாந்த் ஆவார் . இவர் உத்திரபிரதேசத்தில் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த பாம்பிற்கு “அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் ”…

Read more

டிரம்பை கொலை செய்ய சதியா….பழிவாங்கும் ஈரான் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிட்ரம் போட்டியிடுகிறார். அவர் கடந்த 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில் ட்ரிம்பை…

Read more

விலங்கியல் நிபுணருக்கு 249வருடம் சிறையா… விலங்குகளுக்கு பாலியல் வன்புணர்வு…!

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனை சேர்ந்த ஆடம் பிரிட்டோன் என்பவர் விலங்கியல் நிபுணராக இருந்து வருகிறார். இவர் விலங்குகளை பராமரிக்க முடியாமல் இருக்கும் உரிமையாளரிடமிருந்து அவற்றை வாங்கி பராமரித்து வருகிறார். இவர் தற்போது பாரப்பிலியா என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது…

Read more

உடும்பை வேட்டையாடிய தந்தை …வைரல்வீடியோவால்….கைது

ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று உடும்புகளை தனது வீட்டிற்கு கொண்டு வந்து தன் குழந்தைகளிடம் விளையாட கொடுத்துள்ளார். அந்த குழந்தைகள் உடும்புகளுடன்…

Read more

ஓமனில் கப்பல்கவிழ்ந்தது …இந்திய போர்விமானம் மூலம் உதவி…16பேரை காணவில்லை…!

ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்தது. இது குறித்து உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளோடு மீட்பு படையினர் வந்து கடலில் இருந்து…

Read more

சந்திப்புரா வைரஸ் தாக்குதல்…மக்கள் பயப்பட வேண்டாம் …கவனமாக இருக்க வலியுத்தல் …!!

குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் சந்திபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் கூறுகையில் “சந்திப்புரா வைரஸ் தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் நோய் தொற்று மாதிரி சோதனை செய்து அதன்…

Read more

நியூஸ் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு….!!

அசாமில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களின் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. வெள்ளத்தில் சிக்கி 96 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த…

Read more