சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் …
மாநில செய்திகள்
-
-
அரசியல் செய்திகள்செய்திகள்மாநில செய்திகள்
சபாநாயகர் நடுநிலையாக இல்லை…. கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்பி….!!
by Inza Devby Inza Devதற்போதைய பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற மரபுகள் மீறப்படுவதாக கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்ற உணவுத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி அவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!
2024-ஆம் ஆண்டிற்க்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழு தேர்ந்தெடுத்து வருகின்ற 25-ஆம் தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட கல்வி குழுவில் முதன்மை கல்வி அலுவலர் …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!!
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3% …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்
வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார் …
-
அரசியல் செய்திகள்செய்திகள்மாநில செய்திகள்
பா.ம.க.வினருக்கு இதுதான் வேலையே… தி.மு.க.விற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்… துரைமுருகன் பேட்டி…!!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அப்பகுதியில் தீவிரமாக அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வெ. கணேசன், சேகர்பாபு ஆகியோர் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!!
நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள் …
-
செய்திகள்மாநில செய்திகள்
2023-24 ஆண்டிற்க்கான ஓய்வூதிய திட்டம்… இணையத்தில் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்க்கான திட்ட கணக்கு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் cps.tn.gov.in/public என்ன …
-
மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த யானையிடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு துணை முதல் …
-
கடந்த செப்டம்பர் மாதம் திமுக நடத்திய மாநாடு ஒன்றில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் மீது சமூக ஆர்வலர் பரமேஷ் வழக்குத் தொடுத்தார். இதன்மீதான விசாரணையில் ஆஜராகும்படி …