சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம் …
சென்னை
-
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
விளையாடி கொண்டிருந்த குழந்தை… தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் சோகம்… கதறி அழுத தாய்…!!
சென்னை ரெட்டேரி பகுதியில் கணவருடன் வசித்து வந்த துர்கா(26) என்ற பெண் 2-வதாக கர்பமாக இருந்த நிலையில், தனது 1 1/2 வயது குழந்தை கிருத்திகாவை அழைத்து கொண்டு துராப்பள்ளத்தில் இருக்கும் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கிருத்திகா வீட்டு …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
என் மகள் எங்கே…? மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகன்… போலீசார் விசாரணை…!!
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
புதிய சட்டங்கள் வேண்டாம்… தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம்… முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…!!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி… துடிதுடித்து பலியான மாணவி… லாரி டிரைவர் கைது…!!
சென்னை செனாய் நகரில் பி.எச்.டி. வேதியியல் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது தோழி ரேணுகாதேவியுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே சென்று …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல… திருமாவளவன் பேட்டி…
சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் பலரும் குற்றவாளிகளை கைது …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
மாநிலத்தலைவர் கொலை வழக்கு… ஆற்காடு பாலு உள்பட 8 பேர் சரண்… போலீசார் தீவிர விசாரணை…!!
சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து தப்பிய …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
மாநில தலைவர் கொலை… 6 தனிப்படை அமைத்து விசாரணை… சென்னையில் பரபரப்பு…!!
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
திடீரென விழுந்த பால்கனி சுவர்… பூ வியாபாரி துடிதுடித்து பலி… பெண் படுகாயம்…!!
சென்னை என்.ஜி.ஓ. காலனி கணேஷ் அவென்யூ பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த விஜய லட்சுமி என்பவர் வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு பூ வாங்கியுள்ளார். …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!
2024-ஆம் ஆண்டிற்க்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழு தேர்ந்தெடுத்து வருகின்ற 25-ஆம் தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட கல்வி குழுவில் முதன்மை கல்வி அலுவலர் …