திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு …
Category:
திருப்பத்தூர்
-
-
திருப்பத்தூர்மாவட்ட செய்திகள்
“தொடர் மழையிலும் அணியாமல் எரிந்த விளக்கு”… ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அந்த வகையில் வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலூர் …