புதுக்கோட்டை பகுதியில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளிஅமைந்து இருக்கிறது. இங்கு மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் இடையே தலைமை பண்பை உருவாக்கும் வண்ணம் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவியை தேர்வு செய்து அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒரு …
புதுக்கோட்டை
-
-
செய்திகள்புதுக்கோட்டைமாவட்ட செய்திகள்
“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!
by Inza Devby Inza Devபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நோட்டீசை முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளனர். அதன் பிறகு ஆக்கிரமிப்பு …
-
புதுக்கோட்டைமாவட்ட செய்திகள்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் தான் திவ்யா (20). இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு …
-
புதுக்கோட்டைமாவட்ட செய்திகள்
நாளை (செப்,.27) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது?… இதுல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்,.27) நடைபெற இருக்கிறது. இதனால் மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, வடகாடு, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை(செப்,.27) காலை 9 மணி …