மேஷம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவதால் நற்பெயர் கிடைக்கும். ரிஷபம் ராசி …
ஆன்மிகம்
-
-
ஆன்மிகம்ராசி பலன்ஹிந்து
இன்று (29-06-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!
by Inza Devby Inza Devமேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களால் நெருக்கடியான சூழல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். …
-
மேஷம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சோர்வுடன் காணப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உயர் அதிகாரிகளை புரிந்து கொண்டு …
-
ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் …
-
பலருக்கு குல தெய்வம் யார் என்பதுஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் …
-
இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். …
-
இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக இருப்பது ரமலான். பொய் பேசுவதை தவிர்த்து கெட்டதை செய்யாமல் உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் நோன்பிருந்து இந்த ரமலான் மாதத்தை கடப்பார்கள். ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை …
-
ஆண்டவரே உங்கள் கடவுள்! வேறு யாரும் ஆண்டவரல்லர்! எனவே நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடு அன்பு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு நகரின்முற்றுகையிடுகையில் கனிதரும் மரங்களை வெட்டலாகாது. கனிகளை நீங்கள் உண்ணலாம் .ஆனால் …
-
மசமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27) என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் …
-
இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது. இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும் …