ஹிந்து

இன்று நாள் எப்படி இருக்கு 12 ராசிகளுக்கான பலன் இதோ

மேஷம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சோர்வுடன் காணப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உயர் அதிகாரிகளை புரிந்து கொண்டு…

Read more

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம்…

Read more

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?

பலருக்கு குல தெய்வம் யார் என்பதுஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம்…

Read more

மகா சிவராத்திரியின் நன்மைகள்..!!

இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது.  இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும்…

Read more

திருக்கோவில் வழிபாடு அவசியம் ஏன்?… அறிவியல் பெரும் மகத்துவம் என்ன?

பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது.…

Read more

சொர்க்கவாசல் திறப்பு… திருப்பதியில் 10 நாட்கள் அனுமதி…!!!

ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட…

Read more

திருப்பதியில் தொடங்கும்… நவராத்திரி பிரம்மோற்சவம்… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் இவர்கள் மட்டும்தான்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு…

Read more

யோகா கலை பயிற்சி…. செல்ல வேண்டிய ஆலயங்கள்….!!

மருத்துவம் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பயிற்சி யோகா. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகாவை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதல் யோகா பயிற்சியை கொடுத்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகா பயிற்சி…

Read more

சனீஸ்வர பகவான் பற்றி அறிந்து கொள்ளுங்கள் … உங்களுடைய ஹீரோ அவர்தான் ..!!

சனீஸ்வரன் பகவான். நாம் செய்தவையே நம்மை தேடி வரும். சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நேரங்களிலும் நமக்கு நம்பிக்கை, தைரியம், நல்லது, கெட்டது என அனைத்தையும் நம் ஜாதகங்களில் வலம் வரும்பொழுது தருவார். சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது…

Read more

துலாம் ராசிக்கு…. வரவேண்டிய பணம் வரும்…. முன்னேற்றமான நாள்….!!

துலாம் ராசி அன்பர்கள் இன்று புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும் காரியங்கள் கூட கண்டிப்பாக சூடு பிடிக்க துவங்கும்.  வரவேண்டிய பணம் நல்ல முறையில் வரும்.  எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் . உணர்ச்சிவசப்படாமல் எதையும் நீங்கள்…

Read more