மாநில செய்திகள்

மருத்துவர் பாலியல் குற்றவாளி சஞ்சய் ராய்… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நபர்கள் உடன் புகைப்படம்…

கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான…

Read more

வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்த சிறுமி…ஆசிரியர் பலமாக அடித்ததில் காதில் இருந்து ரத்தமா…?

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார். இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி…

Read more

பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா…அதிர்ஷ்டவாசமாக உயிர் பிழைத்த பெண்…!!!

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.https://www.instagram.com/reel/C-5yHqpyfMt/? பைக்கின்…

Read more

ஒரே நாளில் 500 கலைஞர் நாணயங்கள் விற்பனை… விலையை குறைக்க தொண்டர்கள் கோரிக்கை…!!

சென்னையில் வைத்து கடந்த 18-ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இதனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள்…

Read more

முதலீடுகள் மழைபோல் பொழிகிறது… முதலமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை போல் பொழிகிறது எனவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

ஆந்திர மாநிலம்…பசு மாட்டின் வயிற்றில் 70கிலோ பிளாஸ்டிக்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதிப்பட்டு சாலையோரம் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை வக்கீல் திம்மப்பா என்பவர் பார்த்து அந்த பசு மாட்டிற்கு உதவி செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே கால்நடை மருத்துவர்கள்…

Read more

சாலை வசதி இல்லாத கிராமங்களே கிடையாது… அமைச்சர் பேட்டி…

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத…

Read more

ஆந்திர மாநிலம்…அணு உலை வெடித்ததால் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை…

Read more

அடையாளம் தெரியாமல் உதவி கலெக்டரை லத்தியால் தாக்கியபோல் போலீஸ்…வைரல் வீடியோ…!!!

உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் நடத்திய…

Read more

பாஜக மூத்த தலைவர்…பிரதமர் நரேந்திர மோடி ஓய்வை அறிவிக்கவேண்டும்…!!!

பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல்…

Read more