மாநில செய்திகள்

குஜராத் மாநிலம்…கார் மோதி சிறுமி பலி…!!!

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திஷா பட்டேல் என்ற சிறுமி இருந்து வருகிறார். அவர் ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது. காரை பார்த்த…

Read more

சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன்….பத்திரிகையாளர் பேட்டியின் போது மாரடைப்பால் காலமானார்…!!!

பெங்களூர் விதானசவுதா அருகில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த சமயத்தில்…

Read more

ஆந்திர மாநிலம்…விடுதி மாணவர்கள் 3 பேர் பலி…!!!

ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார். அவர் ஏழை மாணவர்கள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி…

Read more

குடும்ப பிரச்சனையால்….மனைவி மூக்கை அறுத்த கணவன்…!!!

லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ராகுல்-அனிதா. இதில் மனைவி அனிதா நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டி விட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டிருந்தார். இதனால் இருவருக்கும் சண்டை…

Read more

மகாராஷ்டிர மாநிலம்…மகனை காப்பாற்றிய தாய்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாய்-மகன் இருவரும் நின்று கொண்டிருக்கும் இடத்தை…

Read more

வயநாடு நிலச்சரிவு… பொது மக்களுக்கு அனுமதி இல்லை…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, பூஞ்சிரித்தோடு மற்றும் வெள்ளரிமலை உள்ளிட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் மற்றும்…

Read more

ஜார்கண்ட் மாநிலம்…ரசகுல்லா சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன்….!!!

ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் அமித் சிங் என்ற சிறுவன் இருந்து வருகிறார் அவர் வெளியூரில் வேலை செய்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பின நிலையில் அந்த சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுவன் படுத்துக்கொண்டு…

Read more

இந்திய காங்கிரஸ் கட்சி…ரெயில் டிக்கெட் விலை கணிப்பு …!!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரெயில் டிக்கெட் விலை எவ்வளவு இருந்தது?. தற்போது 2024-ல் பாஜக ஆட்சியில் எவ்வளவு இருக்கிறது? என்பது குறித்து ஒரு டேட்டாவை ஒப்பிட்டு போட்டோ ஒன்றை…

Read more

மகாராஷ்டிரா மாநிலம்…சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டு…மக்கள் அதிர்ச்சி…!!!

நாட்டின் பல பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. இதனால் மக்கள் நோயினால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த உணவுகளின் கலப்படங்களால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது நாம் அறிவோம். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா நகரத்தில்…

Read more

தொழிலதிபர் அவிரால் பாட்…9 மடங்கு அதிகரித்துள்ள கல்வி கட்டணம்…!!!

இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர்…

Read more