மாநில செய்திகள்

கேரள மாநிலம்…மனைவி மற்றும் மாமியாரை கோடரியால் வெட்டிய கணவன்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி செல்மா இவர்களது மகன் பஹத் ஆவர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு கண்ணூர் மாவட்டம் அருகே…

Read more

பீகாரில்…3 வது முறையாக இடிந்த பாலம்…!!!

பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் – குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம்…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…பி. டி ஆசிரியரால் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!!

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்தர பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பி. டி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த டிசம்பர் மாதம் சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்து தனது வீட்டுக்கு அழைத்து…

Read more

ஆந்திரா மாநிலம்…சிலிண்டர் வெடித்து 3பேர் பலி…!!!

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர்,படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று…

Read more

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்…தலைவர்கள் மரியாதை…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர் மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர் என குறிப்பிடப்படுகிறது. இவரது நினைவு நாளை ஒட்டி டெல்லியில் உள்ள “சைதவ் அடல்” நினைவிடத்தில் பிரதமர் மோடிமரியாதை செலுத்தினர். இவர்கள் தவிர குடியரசு தலைவர்…

Read more

உத்தரபிரதேச மாநிலம்….நர்ஸ் பாலியல் வன்முறையால் படுகொலை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்…

Read more

தெலுங்கானா மாநிலம்….தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி…!!!

தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி…

Read more

துங்கபத்ரா அணை….கேட் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு…!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 32 மதகுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையால் கடந்த வாரம் அணை முழு நீர்மட்ட கொள்ளளவான 105 டி.எம்.சி.யை எட்டியது. இதனால் நீரின் அழுத்தம் காரணமாக…

Read more

அசாம் மாநிலம்…வெடிகுண்டுகளை வைத்த உல்பா அமைப்பு…!!!

அசாம் மாநிலத்தில் 78வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ ஷர்மா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்பு அவர் மக்களுக்கு தனது உரையை கூறிய பின் நிகழ்ச்சி முடிந்தது. அதன் பின் சில நிமிடங்களில் உல்பா அமைப்பு ஊடகங்களுக்கு…

Read more

சபரிமலை ஐயப்பன் கோவில்…நடைதிறப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும்…

Read more