மாநில செய்திகள்

ராகுல் காந்தி-ஜனாதிபதி திரவுபதி…நேரில் சந்திப்பு…!!!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இந்நிலையில், சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராகுல் காந்தி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப்…

Read more

பைக்கில் பயணம் செய்த போது ரீல்ஸ்…வைரல் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் இருவரும் பைக்கில் பயணம் செய்தனர். இவர்கள் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி…

Read more

ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!!

ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். எனவே அந்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன.…

Read more

மாதவிடாய் விடுமுறை…ஒடிசா மாநிலம்…!!!

ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம்…

Read more

உத்தரபிரதேச மாநிலம்…பாஜக கோடி பொருத்திய காரில் உல்லாசம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கோடி பொருத்திய ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த…

Read more

உத்திரபிரதேச மாநிலத்தில்…6வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் நகரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மாடியிலிருந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது திடீரென்று அந்த சிறுமியின் செல்போன் கீழே தவறி விழுந்தது. அப்போது அதைப் பிடிக்க முயன்ற அந்த சிறுமி ஆறாவது மாடியில் இருந்து களிமண்…

Read more

வயநாடு நிலச்சரிவு…பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சம்…மந்திரி பிரனாயி விஜயன் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரே இழந்தனர். இதில் மண்ணுக்குள் புதைந்த மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு…

Read more

மத்தியபிரதேச மாநிலத்தில் நில ஆக்கிரமைப்பு…வைரலாகும் வீடியோ…!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி ஷியாம்லால், போராடி வருகிறார். 2 ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்றார்.https://twitter.com/TheSootr/status/1823301334675685649? அப்போது…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…6 வயது சிறுமி மற்றும் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது …!!!

உத்திரபிரதேச மாநிலம் புலாந் சகர் பகுதியில் ஆறு வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த விவசாயத் துறை அதிகாரி கஜேந்திர சிங் என்பவர் மது போதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி…

Read more

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதவாடகை ரூ.6000 வழங்க உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது. வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட…

Read more