மாநில செய்திகள்

குஜராத் மாநிலம்…பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கிய ஆசிரியர் மீது புகார்…!!!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார். ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும்…

Read more

நீட் நுழைவுத்தேர்வு…நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக கடந்த ஜூன் 23…

Read more

பெங்களூர் காபி ஷாப்…கழிவறையில் கேமராவை கண்டுபிடித்த பெண்…!!!

பெங்களூரில் பெல் ரோடு பகுதியில் உள்ள பிரபல காப்பி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அந்த போன் ஏரோபிலேன் மோடில் இருந்து ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார்…

Read more

கர்நாடக அரசு…தொழில் தொடங்க மாதம் 25000 உதவி தொகை…!!!

கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான விஷியம்…

Read more

சபரிமலை ஐயப்பன் கோவில்…நிறை புத்தரிசி பூஜை நடைபெற இன்று நடைதிறப்பு …!!!

நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான நிறைப்புத்தரசி பூஜை நாளை நடக்கிறது. எனவே கோவில் நடை சாஸ்திரி மகேஷ் நம்பூதிரி ஆகஸ்ட்…

Read more

கேரள மாநிலம்…திருமணம் செய்து டாக்டரை ஏமாற்றிய கும்பல்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவி விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அவர் அரசு மருத்துவமனை டாக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது. இதை எடுத்து அவர் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்கு உள்ள தனியார்…

Read more

கர்நாடக மாநிலம்….ரவுடி ஷீட்டர் முத்துராஜ் கைது…!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிக்முலகுடு பகுதியை சேர்நதவர் ஷீட்டர் முத்துராஜ் என்கிற டக்கா. இவர் மீது 3 கொலைகள், 3 கொலை முயற்சி, 2 கொள்ளை வழக்குகள் உள்பட 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் எந்த வழக்கிலும் சிக்காமல்…

Read more

வெடிகுண்டு இருக்க என்று கேட்டது ஒரு குத்தமா…? பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் …!!!

கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் செல்ல…

Read more

ஏராளமான மான்கள் கூட்டம்…கண்டு ரசித்த மக்கள்…!!!

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளன. நாராயணன்பேட்டை மாவட்டம், மோகனூர் மலைகளில் இருந்து வரும் மழை நீரால் அப்பகுதி முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து…

Read more

கனரக தொழில்துறை மந்திரி…நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்…!!!

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார். இவர்…

Read more