மாநில செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்…இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல்…!!!

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த கனமழையால் வட இந்தியா மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் பெய்து வரும் கனமழையால் ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவ காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர்…

Read more

ஆடி மாதத்தில் வந்த மாப்பிள்ளைக்கு…இவ்வளவு விருந்தா…!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம்…

Read more

துங்கபத்ரா அணை…19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது…!!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில்…

Read more

உத்தரபிரதேச மாநிலம்…ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பயணிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர். இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி…

Read more

குதிராம் போஸ் நினைவு தினம்…அஞ்சலி செலுத்திய மக்கள்…!!!

வங்காளத்தின் மிதுனாப்பூர் கிராமத்தில் 1889-ம் ஆண்டு குதிராம் போஸ் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைக்காக புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், பல காவல்நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. தாக்குதல்…

Read more

வயநாடு நிலச்சரிவு…தமிழ் திரையுலகினர் சார்பில் நன்கொடை…!!!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா, விக்னேஷ் சிவன்…

Read more

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு….2 ராணுவ வீரர்கள் வீரமரணம் …!!!

காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.…

Read more

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்….லஞ்சமாக உருளைக்கிழங்கு கேட்ட போலீசார்…!!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு…

Read more

பீகார் மாநிலம்…850 கோடி மதிப்புள்ள கதிரியக்க பொருள் கலிபோர்னியம் கடத்தல்…!!!

அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம். கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது. முறையாகக் கையாளவில்லை என்றால் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான்…

Read more

வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்…

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்து செல்லப்பட்டன. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை…

Read more