மாநில செய்திகள்

கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு…மன்சூர் என்ற நபர் தன் குடும்பத்தில் 16 பேரை இழந்தார்…

கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக பல்வேறு குடும்பங்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்ரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வயநாடு நிலச்ரிவில் மன்சூர் என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து…

Read more

கேரள மாநிலம் நிலச்சரிவு…31 உடல்கள் அரசால் அடக்கம்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில்…

Read more

பாபா கோவில் சுவர் இடிந்து பலியானவர்களுக்கு மோடி இரங்கல்….நிவாரண நிதி வழங்கிட உத்தரவு…!!!

மத்திய பிரதேசத்தில் கன மழை பெய்து வருவதால் சுவரிடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களின் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ஷாபூரில் உள்ள ஹர்தெளஸ் பாபா கோவிலில் சுவர் திடீரென இடிந்து…

Read more

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளதாக தகவல்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும் மரங்கள் வேரோடு சாய்ந்தும் தொடர் கனமழை போன்ற காரணங்களால் இன்னமும்…

Read more

கர்நாடக மாநில ஆசிரமத்தில்….சிறுவனை பிச்சை எடுக்க வைத்த பொறுப்பாளர்….!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தருண் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவனது அண்ணன் அருண் அங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தருண் பேனாவை திருடியதாக சக மாணவர்கள் குற்றம்…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….கருட சேவை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருட சேவை நடக்கிறது. வருகின்ற 9 ம் தேதி கருட பஞ்சாமி மற்றும் 19ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க…

Read more

எப்போ திருமணம்?என்று கேட்ட முதியவரை…. மரக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது…!!!

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் 45 வயது கொண்ட சிரேகர் என்பவர் வசித்து வந்தார். அப்போது முதியவர் அவர் மீது அக்கறையில்…

Read more

கேரள மாநிலம்….வயநாட்டில் 1208 வீடுகள் அழிந்தன…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாகிவிட்டது என கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிகள் தானா என்று கேள்வி எழும் வகையில் எங்கு…

Read more

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீ விபத்து…மூன்று பெட்டிகள் சேதம்…!!!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் மூன்று ஏசி பெட்டிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த ரயிலில் பி6, பி7, எம்1 ஆகிய மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து…

Read more

பெங்களூரில் காலணிகள் திருடு….வைரலாகும் வீடியோ

பெங்களூரில் திருடர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து காலணிகளை திருடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் வைரலானது. அந்த வீடியோவில் முகமூடி அணிந்த திருடன் ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் சோதித்து நன்றாக உள்ளதா என்று பார்த்து நல்ல காலணிகளை மட்டுமே திருடி…

Read more