மாநில செய்திகள்

மனுக்களை வாங்காமல் பைக்கில் தப்பினார்…வைரலாகும் வீடியோ…!!!

மத்திய பாஜக அமைச்சரவையின் ஜவுளி துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் தனது சொந்த தொகுதியான பெகு சாராய் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு தனது காரின் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த…

Read more

தாஜ்மஹாலில் கங்கை நீர் ஊற்றிய இளைஞர்கள்….போலீசார் கைது…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி உள்ளது. தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்றும் இந்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி…

Read more

பொறுப்பான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும்…மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா….!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் 2029 ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்…

Read more

கேரள மாநிலம்…எம்.எல்.ஏ மகன் மீது கார் மோதி பலி…!!!

கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினித். இவர் சி.பி.எம் உள்ளுர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர் எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தின் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை வினித் தனது நண்பர் உடன்…

Read more

பாபா கோவிலில் சுவர் இடிந்தது…குழந்தைகள் பலி…!!!

மத்திய பிரதேசத்தின் ஷாபூரில் உள்ள ஹர்தெளல் பாபா கோவிலில் மதவிலா நடந்துள்ளது. அப்போது அந்த கோவிலில் இருந்த குழந்தைகள் மீது கோவிலின் சுவர் இடிந்துள்ளது. இதனால் விபத்தில் காயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து…

Read more

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார்-பஸ் மோதியது…7 பேர் பலி….!!!

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு வந்த கார் திடீரென்று தவறான…

Read more

ஓடிசாவில் 5 பெண்களை திருமணம் செய்த நபர்….போலீசாரிடம் சிக்கினார்…!!!

ஓடிசாவில் சத்யஜித் என்பவர் திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை பிடித்துள்ளனர். பின்பு கைது செய்யப்பட்ட சத்திய ஜீப் சமாலிடம் இருந்து 2.10 லட்சம்…

Read more

செல்பி எடுக்க முயன்றதால்…300அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம்…!!!

பூனாவை சேர்ந்த நஷ்ரின் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகில் இருந்த போர்ன் காட் என்ற இடத்திற்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.…

Read more

சண்டிகர் குடும்ப நல நீதிமன்றம்…மருமகனை துப்பாக்கியால் சுட்ட மாமனார்…!!!

முன்னாள் போலீஸ் அதிகாரியான மல்விந்தர் சிங் சித்துவுக்கும் அவரது மருமகன் ஹர்பித் சிங் குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.…

Read more

ஜனாதிபதி திரவுபதி முர்மு….புதிய ஆளுநர்களை நியமித்தார்….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார். அதன்படி குஜராத்தில் 2013 முதல் 2014 வரை தற்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ் நாதன்…

Read more