வயநாடு நிலச்சரிவு…340க்கும் மேற்பட்டோர் பேர் பலி….!!! Sathya Deva2 August 2024086 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சிரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும், மரங்கள்… Read more
டெல்லியில் பரபரப்பு… இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்தது….!!! Sathya Deva2 August 2024095 views இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளின் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் வடமேற்கே… Read more
சூழல்மழை -முண்டகை கிராமங்களை இணைக்கும் புதிய பாலம்….தொடரும் மீட்பு பணி…!!! Sathya Deva2 August 2024086 views வயநாட்டில் சூழல்மழை -முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில் சூழல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் திணறினர். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக… Read more
வயநாடு நிலச்சரிவு…15 வயது காட்டு யானை பலி….!!! Sathya Deva2 August 20240200 views கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களின் கடந்த 30ஆம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளின் வனப்பகுதியில் வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள், மான்கள் என பல விலங்குகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.… Read more
வயநாடு நிலச்சரிவு….ஆறுதல் கூறிய ராகுல் காந்தி…!!! Sathya Deva2 August 20240163 views கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா அவர்களும் இன்று பார்வையிட்டனர். அதன் பின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து… Read more
வெளி நாடுகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை உயர்வு….மந்திரி கீர்த்தி வர்தன் சிங்…!!! Sathya Deva2 August 2024099 views பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளிநாடுகளின் தங்கி படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு… Read more
இலங்கை கடற்படை ரோந்து…ஒருவர் பலி…2 பேர் காயம்…!!! Sathya Deva2 August 20240137 views ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 படகுகளின் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்தது. அவர்களை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி… Read more
மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை காரில் கொண்டு சென்ற கணவன்…வைரல் வீடியோ…!!! Sathya Deva2 August 20240126 views கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து சொல்லப்பட்டன. சம்பவம் நடந்த நேரம் அதிகாலை… Read more
மோமோஸ் இயந்திரத்தில் சிறுமி பலி…டெல்லியில் நடந்த பரிதாபம்…!!! Sathya Deva2 August 2024090 views டெல்லியில் உள்ள பேகம்பூர் ஹனுமான் சவுத் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்பிரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் மோமோஸ் இயந்திரத்தை இயக்கிய 15 வயது சிறுமியின் கை உள்ளே மாட்டி… Read more
நீட் நுழைவு தேர்வு…13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!! Sathya Deva2 August 20240104 views இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 23 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பிகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரிய… Read more