மாநில செய்திகள்

சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல….பூஞ்சிரித்ததோடு குக்கிராமம் மாயம்….!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல் மலை மற்றும் மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார். மேலும் பல பேர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி…

Read more

இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரம்….பா.ஜ.க எம். பி பீம் சிங்….!!!

நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை-டெக் நகரங்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் இன்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். பீகரை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங் கொண்டு…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில்…ரூபாய் 300 சிறப்பு டிக்கெட்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என முதன்மை செயல்…

Read more

கேரள மாநிலத்தில்…460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு….!!!

கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினதிட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரளா மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.…

Read more

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மேக வெடிப்பு…20 பேர் மாயம்….!!!

இந்தியாவின் பல்வேறு பகுதியில் பருவமழை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டன. இந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவை அடுத்த ராம்பூரில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக…

Read more

போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு…பறிபோன உயிர்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய…

Read more

தெலுங்கானா மாநிலம்….17 மணி நேரம் நடந்த சட்டசபையா…?

தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 31 ஆம் தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தது. இதில் மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் சார்பாக விவாதம் நடந்ததாக…

Read more

உத்தரகாண்டில் நிலச்சரிவு…200 யாத்திரீகளின் நிலை கவலைக்கிடம்….!!!

உத்தரகாண்டில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கடைகள் அடுத்து செல்லப்பபட்டன. இந்த சம்பவத்தின் ஒரு பெண்ணும் அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இந்த நிலையில் கேதர்நாத்தில் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்டு…

Read more

வயநாடு நிலச்சரிவு…83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன….!!!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,300 பேர் தங்கி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும்…

Read more

பீகாரில் பரபரப்பு…5 வயது சிறுவன் கையில் துப்பாக்கியா…?

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் 5 வயது மாணவன் தனது பையில் துப்பாக்கியை மறைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அந்த மாணவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more