மாநில செய்திகள்

இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்….அனில் பலுனி…!!!

டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது. அதில் அனில் பலுனி கூறுகையில் கடந்த ஓராண்டில் 5000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டம் ரயில்வே வரலாற்றின் முன் எப்போதும்…

Read more

கேரள மாநிலம் நிலச்சரிவு…நீத்து என்ற பெண் பலி…!!!

கேரள மாநிலம் வயல் நாட்டின் கடந்த 29ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு மேற்பட்டது. அதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். இதில் ஏராளமானவர் குடும்பமாக வீட்டுக்குள்ளே சிக்கிக் கொண்டனர் என கூறப்படுகிறது.…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…வெள்ளத்தில் சிக்கிய பெண்…வைரலான வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் கனமழை பெய்து சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தாஜ் ஹோட்டல் பாலத்தில் கீழ் வெள்ளம் தேங்கி இருந்த சாலையில் பைக்கில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர். அப்போது அந்த வழியில் இருந்த ஒரு…

Read more

உத்திரபிரதேச மாநிலம்…புடவை வாங்கி கொடுக்காமல் இருந்ததால் புகார்…!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண்ணுக்கு 2022 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன ஜோடிகள் இருவரும் சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். ஒரு நாள் புதிதாக சேலை வாங்கி தர சொல்லி…

Read more

கேரள மாநிலத்தில் கனமழை…பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை…

Read more

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு…பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

கர்நாடக அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன…

Read more

மேற்கு வங்காளத்தில்…சரக்கு இரயில் தடம் புரண்டது…!!!

மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன்…

Read more

பாரிஸில் ஒலிம்பிக்…ஸ்ரீஜா அகுளா காலிறுதி முந்திய சுற்றுக்கு தகுதி….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி சிந்து இரண்டாவது சுற்றில் வென்றார். அதேபோல்…

Read more

அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா…கால் இறுதி சுற்றுக்கு தகுதி…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பெண்கள் குத்து சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெய்ன் நார்வை வீராங்கனை ஹேரப்ஸ்டெட் உடன்…

Read more

இந்தியா-சீனா எல்லை பெயர்மாற்ற கோரிக்கை….பா.ஜ.க எம்.பி.டொர்ஜீ

எல்லை பிரச்சினைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியா- பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடாக சீனா இருக்கிறது. இதில் திபேக், லடாக் எல்லா…

Read more