மாநில செய்திகள்

ஹோட்டலில் நடந்த பாலியல் வன்முறை…குற்றவாளி பிடிபட்டார்…!!!

ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக தன்னுடன் படித்த சிறு வயது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் திங்கட்கிழமை என்று ஹோட்டலில் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் அவரின் நண்பர்கள் மூவரும் மது அருந்திய நிலையில்…

Read more

வயநாடு பாதிப்புகளை காண சென்ற கேரளா சுகாதார அமைச்சர்…விபத்தில் சிக்கினார் …!!!

கேரளாவில் பெய்த பருவமழையின் கோரத்தாண்டவத்தால் மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில்…

Read more

தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம்…ஓட்டுநர் தப்பியோட்டம்…!!!

தெலுங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் உள்ள ஓட்டுனர் ஒருவர் 26 வயது பெண்ணை பாலில் வன்கொடுமை செய்துள்ளார். இந்தப் பேருந்து நேற்று நள்ளிரவில் ஹைதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து…

Read more

கேரளாவில் நிலச்சரிவு…தொடரும் மீட்புப்பணி…!!!

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பயங்கர நிலை சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலைச்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால்…

Read more

மத்திய பிரதேசம்…காதலை மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் 42 வயது ஆன சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார். சப்னா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. இதனால் நரேந்திர பஞ்சாபி அவரின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால்…

Read more

வயநாட்டில் கனமழை…ராகுல் காந்தி பயணம் ரத்து…!!!

கேரளாவில் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். ஆனால் வயநாடு பயணம் நேற்று…

Read more

வயநாட்டில் நிலச்சரிவு….225 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்…!!!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு 225 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு…

Read more

ஜம்மு காஷ்மீரில்….இரயில்நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்….!!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த ஜம்மு-ஜோத்பூர் பயணிகள் விரைவு ரயிலுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் போலீசாருக்கு பயணிகள் குறைதீர் செயலியான ரயில் மாதாத் செயலி மூலம் வந்தாக…

Read more

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு…இழப்பீடு தொகையை உயர்த்தி கொடுக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்…!!!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயிரும் என சொல்லப்படுகிறது. மத்திய…

Read more

கேரளா மாநில நிலச்சரிவு…. தேசிய பேரிடராக அறிவிக்க வலியறுத்தல்…

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுகையில் வயல் நாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு என்றும் காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள்…

Read more