மாநில செய்திகள்

கேரளாவில் கனமழை எதிரோலி…700பேர் நிலச்சரிவில்சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்…!!!

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளன. மேலும்…

Read more

உலகிலேயே இந்தியா பாம்பு கடியில் முதலிடம்… எம்.பி.ராஜுவ் பிரதாப் ரூடி

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பற்றி எம்.பிக்கள் கேள்விகளை எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 30 -40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி விவாதத்தில்…

Read more

காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் நீக்கம்…போலீசாருக்கு குவியும் பாராட்டு…!!!

கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர். கொல்கத்தாவில் ஒருவர் காருக்கு பின்னால் BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதி உள்ளனர் அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் ஒரு பெண்ணை…

Read more

புதிய கட்சியை தொடங்கினர் …..பிரசாந்த் கிஷோர்….!!!

தேர்தல் வியூக நிபுணர்களின் முதன்மையானவராக கருதப்படுபவர் ரோகிஸ்தா மாவட்டத்தை சேர்ந்த “பிகே” என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை…

Read more

மாணவர்களுக்கு முடிவெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட்….மாவட்ட கல்வி அலுவலகம்….!!!

தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் பெரமவஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சிரிஜா என்ற ஆங்கில ஆசிரியர் வேலை செய்து வருகிறார். அவர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வரவேண்டும் என பலமுறை வலியுறுத்தினார். ஆனாலும் மாணவர்கள்…

Read more

கேரள மாநிலத்தில் கனமழை….பல இடங்களுக்கு எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் வருகின்ற 30ஆம் தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது…

Read more

தலை மற்றும்கழுத்து பகுதியை தாக்கும் புற்று நோய்…. ஆரம்ப பரிசோதனை அவசியம்….!!!

டெல்லி கேன்சர் முக் பாரத் அறக்கட்டளை மையம் மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்களில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளை தொகுத்து இந்த புற்றுநோய் ஆய்வினை நடத்தி வந்தது. அதில் 1,869 புற்று நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில்…

Read more

ஸ்கேட்டிங் ஸ்டண்ட்…கை கால் போன பரிதாபம்….!!!

மும்பையை சேர்ந்த பர்கத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வந்துள்ளார். அவர் இந்த மாத துவக்கத்தில் ரயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து விடியோவை சமூக வலைத்தளங்களின் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனால்…

Read more

காதியின் விற்பனை உயர்வு… பிரதமர் நரேந்திர மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112 வது நிகழ்ச்சி அன்று மோடி அவர்கள் பேசுகையில் காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூபாய்…

Read more

மத்திய அரசு வழங்கும் நிதிவேண்டாம்….இமாச்சல அரசு…!!!

மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பராபட்சம் காட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்காக ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு இமாச்சலப் பிரதேச அரசுக்கு நிதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக…

Read more