மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் கைது… விசாரணையில் சிக்கும் வக்கீல்கள்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தா.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரின் என்பவரை கைது செய்து நடத்திய…

Read more

ஜம்மு காஷ்மீர்…சுரங்க வழி பாதைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக துப்பாக்கி சண்டை அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் கூடுதல் வீரர்கள் ஜம்முகாஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.…

Read more

தியாக உள்ளதை போற்றுகிறேன்… உயிரிழந்த டிரைவருக்கு முதலமைச்சர் இரங்கல்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநராக மலையப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குழந்தைகளை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.…

Read more

மத்திய பட்ஜெட்…ஆம் ஆம்தி எம்.பி ராகவ் சதா பேச்சு…!!

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் ஆம் ஆம்தி எம்.பி ராகவ் சதா கூறுகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை ஆனால் இம்முறை அரசாங்கம் அனைவரையும்…

Read more

கார்கில் 25வது நினைவு தினம்… பிரதமர் மோடி பயணம்…!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 ஆவது நினைவு நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை காலை 9 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் கார்கில் போர் நினைவு இடத்திற்கு செல்கிறார். அங்கு கடமையின் போது உயிர் தியாகம்…

Read more

அக்னி வீரர்களுக்கு காலியிடங்களில் 10% ஒதுக்கீடு….மந்திரி நித்யானந்த் ராய்….!!!

பாராளுமன்ற மேலவையில் தமிழக எம்பி சண்முகம் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார். அதில் நடப்பு ஆண்டு ஜூலை 1ஆம் தேதியின்படி மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்…

Read more

சென்னை வந்த ஐக்கிய அரபு அமீரக மந்திரி… புதிய முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை…!!

சென்னையில் நேற்று சர்வதேச வர்த்தக கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி கலந்து கொண்டுள்ளார். அப்போது தமிழகத் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி…

Read more

புதிய மேயர் தேர்தெடுக்க உத்தரவு… நெல்லை, கோவையில் அடுத்த மேயர் யார்…?

நெல்லை மற்றும் கோவை மாவட்ட மேயராக இருந்த கல்பனா, சரவணன் ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள மாவட்ட மேயர் பதவிக்கான…

Read more

ரேபிஸ் நோயை தடுக்க… சுகாதாரத்துறை நடவடிக்கை… ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாய் கடி தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் ரேபிஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நாய் கடியினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 18 பேர் ரேபிஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

ஆப்பிரிக்க நாட்டில் நிலச்சரிவு…229பேர் பலி …!!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்கு நிலச்சரிவும் மற்றும் மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவில் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர்…

Read more