மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கியது…ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அருகே ஜெக்காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த வெங்கடேஷ் அவருடைய மனைவி மாதவி இவர்களின் மகன் ஹரிகிருஷ்ணன். இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் 3 பேரும் வீட்டில் இருந்தார்கள். அப்போது வெங்கடேஷ் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளியலறையின் சுவிட்சை…

Read more

வாலிபரின் வயிற்றில் சுரைக்காயா…?அதிர்ந்த மருத்துவர்கள்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் சட்டப்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் மயக்கம் நிலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது ஒரு…

Read more

ஜம்மு காஷ்மீரில்…. பயங்கரவாத தாக்குதல்….தேடுதல் வேட்டை…!!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. தோடோ மாவட்டத்தில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு சம்பவத்தினால் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து அங்கு பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் உடன் ராணுவப்படையும்…

Read more

நகை கடைக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்… ஒரே நாளில் இவ்வளவு விற்பனையா…?

மத்திய அரசு நேற்று பஜ்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் இறக்குமதி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 2,200 ரூபாய் குறைந்த நிலையில் ஒரு…

Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்… தமிழக முதல்வர் கடிதம்…!!

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை…

Read more

ஆந்திராவில் கனமழை… முன்னேச்சரிக்கை நடவடிக்கை…!!!

ஆந்திரா பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பத்ராசலம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும் என நிர்வாகி முனுசாமி…

Read more

நீட் தேர்வு குறித்து கடிதம்…கர்நாடக அரசு…!!!

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. அந்த நீட் தேர்வு குறித்து பல புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண், நீட் தேர்வின்…

Read more

ரீல்ஸ் எடுத்ததால் விபரீதம்…7ஆம் வகுப்பு மாணவன் பலி…!!

மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் கரன் என்ற மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவன் தற்கொலை செய்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்சை அவன் நண்பர்களுடன் பார்த்துள்ளான். இந்த மாதிரி தானும் ரீல்ஸ் செய்தால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண்…

Read more

சலவை இயந்திரத்தில் இருந்த பாம்பு …அதிர்ச்சியான மக்கள்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் டெக்னீசியனாக இருந்து வருகிறார். அப்போது கடம்பேரி பகுதில் உள்ள பாபு என்பவரின் வீட்டில் சலவை இயந்திரத்தை பழுதுபார்க்க சென்றுள்ளார். அங்கு அவர் இயந்திரத்தை இயக்க முயன்ற போது உள்ளே ஏதோ…

Read more

காவேரில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… டி .கே. சிவகுமார்…!!!

பெங்களூர் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை பார்வையிட முதல்வர் டி .கே. சிவகுமார் அவர்கள் புறப்பட்டு உள்ளார். அப்போது அவர் கூறியதாவது காவேரியில் இருந்து தினமும் 51 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு…

Read more