மாநில செய்திகள்

ஆந்திரா,பிகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதியா…எதிர்கட்சினர் அமளி…!!!

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம் 16 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கிய வாய்ந்த கட்சியாக உள்ளன. இந்நிலையில் 2024 -25 மத்திய பட்ஜெட்யில் நிர்மலா சீதாராமன் தங்கள் பல்வேறு…

Read more

வேலையின்மை பிரச்சனை….2 வழிகள் செயல்படுத்தப்படும்…!!!

நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறையிலும் ஒரு லட்சத்திற்குள் சம்பளம் கொண்ட வேலையில் சேரும் முதல் முறை ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளம் வருங்கால வைப்பு நிதியில் 3 தவணையாக அரசு செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த…

Read more

நீதிமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு…நடவடிக்கை எடுப்பதாக உறுதி…!!!

தலைநகர் டெல்லியில் சகார்பூர் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய்சிங் மற்றும் மோஹித் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர் இரண்டாகப் பிரிந்துமோதலில் ஈடுப்பட்டனர்.இந்த…

Read more

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தலைமை செயலாளர் அறிவிப்பு…!!

தமிழாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கியத்துறைகளில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த அதிரடி உத்தரவு விட்டுள்ளார். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஷேக் அப்துல்லா ரகுமான், வணிகவரித்துறை இணை ஆணையராக துர்கா மூர்த்தி, குடிநீர்…

Read more

பழிக்குப்பழி… ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 3 ரவுடிகளுக்கு வலைவீச்சு…

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 4 ரவுடிகளுக்கு…

Read more

இனிமே இவர் தான் புதிய மாநில தலைவர்… பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கட்சியின் புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். 2006-ஆம் ஆண்டிலிருந்து ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து கட்சியில் வேலை பார்த்து வந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய மாநில…

Read more

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையா…? மாஸ்டர் தலைமறைவு…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் டியூஷனுக்கு வந்த ஐந்து வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மவு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுமி வழக்கம் போல் படிக்க ஆசிரியர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அன்றைய தினம்…

Read more

அதிக கோப்பைகளை வென்ற மெஸ்ஸி…இன்டர் மியாமி கிளப் கௌரவம்…!!!

அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை விழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகளை (45) பெற்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி அடைந்தார் என குறிப்பிடப்படுகிறது…

Read more

விபத்துக்கான காரணம் இது தான்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து தீப்ரூகர் செல்லும் விரைவு ரயில் மதியம் 2. 35 மணி அளவில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் கவிழ்ந்தது. இதனால் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

பெங்களூரில் பிராண்டட் ஷூக்கள் திருடு…மதிப்பு 10 லட்சமா..!!

பெங்களூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை இரண்டு திருடர்கள் திருடி வந்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்கள் வீட்டை சோதனை செய்தனர். அப்போது 715க்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட…

Read more