மாநில செய்திகள்

ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்…கட்சியை கலைத்த கார்கே…!!!

ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஒரிசா காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக…

Read more

முதலமைச்சர் உள்பட 14 பேருக்கு நோட்டீஸ்… வழக்கு 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போது கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக இந்த…

Read more

மெடிமிக்ஸ்-இன் சோப்எரா புத்தகம்… முதல் பிரதியை பெற்ற இசைஞானி இளையராஜா…!!

இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு நிறுவனமான மெடிமிக்ஸ் தனது 55 ஆண்டு கால பயணத்தை சோப்எரா என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தயாரித்த மெடிமிக்ஸ் குடும்பம் அதன் பிரத்தியேக சோப்எரா-காப்பி டேபிள் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். சென்னையில் வைத்து…

Read more

மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!!

சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டாஸ்மாக்கிற்கு பதிலாக மது பாட்டில்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு போடப்பட்ட…

Read more

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் எப்போது முடிவடையும்…? அமைச்சர் சேகர் பாபு பதில்…!!

சென்னை அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில்…

Read more

கனமழை தொடர்வதால் …மும்பையில் 36 விமான சேவை நிறுத்தம்…!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கர்நாடகா, கோவா போன்ற இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் கனமழையில் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று…

Read more

துப்பாக்கியுடன் பணிபுரியும் போலீஸ்… டி.ஜி.பி. உத்தரவு… ரவுடிகளை கண்காணிக்கும் அதிகாரிகள்…!!

தமிழகத்தில் கொலை மற்றும் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி… செந்தில் பாலாஜி உடல்நிலையில் முன்னேற்றம்…!!

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில்…

Read more

இது நமக்கு கிடைத்த பெருமை… அகழாய்வு பணிகள் குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவு….

தொல்லியல் துறையினரின் சார்பில் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் தமிழரின் பாரம்பரிய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றோடு இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறோம். அந்த வகையில் பாசிமணிகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் சிற்பம்,…

Read more

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது….எந்த பாதிப்பும் இல்லை…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயிலானது ஆழ்வார் ரயில் நிலையத்திலிருந்து ரேவாரி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது மதுரா அருகே காலை 2.30 மணிக்கு தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பெட்டிகள்…

Read more