மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலையா..?ஆதரிக்கும் ஐ.டி நிறுவனம்…எதிர்க்கும் பணியாளர்கள்…

கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அந்த மாநில அரசு திருத்தம் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. அந்த சட்டத்தில் 14 மணி நேரம் வேலை என்பதை கொண்டு வர வேண்டும் என ஐடி நிறுவனங்கள்…

Read more

செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி… மருத்துவமனையில் அனுமதி…!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பிட்ட பின் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.…

Read more

2024-25-ஆம் ஆண்டிற்கு மத்திய பஜ்ஜெட் தாக்கல்… தமிழக திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா…?

வருகின்ற 22-ஆம் தேதி பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அதற்கு மறுநாளான 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பஜ்ஜெட்டை தாக்கல் செய்ய…

Read more

ரவுடி அஞ்சலையை புழல் சிறையில் அடைத்த போலீசார்… வங்கி கணக்கு விபரங்கள் குறித்து ஆய்வு…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அஞ்சலையை ஓட்டேரியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 10 ரவுடிகள் சம்மந்தப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார்…

Read more

அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்… மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்… சீமான் அறிவிப்பு…!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கடணத்தை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சீர் கேட்டுள்ள சட்ட ஒழுங்கை சீர் செய்ய வலியுறுத்தியும், மின்கட்டண உயர்வை…

Read more

முந்தி செல்வதில் பிரச்சனையா… துப்பாக்கியால் சுட்ட நபர்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் கவின் தசூர். இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018ல் மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்து நடத்தி வருகிறார். இவர் சிந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு…

Read more

அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் ரவுடிகளா…? நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய பா. ரஞ்சித்…!!

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு மறைமுக சூழ்ச்சிகளில் உள்ளன அதனை காவல்துறையினர் கண்டுபிடித்து…

Read more

2026 தேர்தலில் வெற்றி பெற… தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…!!

அடுத்த இரண்டு வருடங்களில் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவை திமுக இப்போதே அறிவித்துள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் திமுக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வா. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில்…

Read more

சூடு பிடிக்கும் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் கைது… கூவம் ஆற்றில் செல்போன்கள்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஹரிஹரன் என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம்…

Read more

ஏற்கனவே 4 முறை கொல்ல திட்டம்… அஞ்சலை அளித்த பரபரப்பு வாக்குமூலம்… 10 ரவுகளுக்கு வலைவீச்சு…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாரதிய ஜனதா முன்னாள் நிர்வாகி ரவுடி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.…

Read more