மாநில செய்திகள்

நாக்பூரில் தொடரும் கன மழை… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

மகராஷ்டிராவில் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது .மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால்…

Read more

விமான சேவைகள் சீரடைந்து வருகிறது… மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்….!!

நாடு முழுவதும் விமான சேவைகள் நேற்று பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது.இது தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் நேற்றைய…

Read more

நீளமான ராஜ நாகமா…!!திறமையாக பிடித்த பாம்புப்பிடி வீரர்…!!

கர்நாடகாவில் அகும்பை பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரம்மாண்டமாக ராஜநாகம் ஒன்று புகுந்ததை அங்கு உள்ள மக்கள் கண்டனர். பின்பு அந்த நாகம் மரத்தில் மீது ஏறிவிட்டது. அந்த பாம்பே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்பு…

Read more

மனைவியை துன்புறுத்திய கணவன்…அதிரடி புகார்….!!

மும்பையில் திரைப்படVFX கலைஞராக திருமணமான பெண் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 35 என்று கூறப்படுகிறது. இவர் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். அவர் கணவர் அடிக்கடி அவரது நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பவர்.அப்போது கணவர் TRUTH OR DARE…

Read more

டாக்டரின் உடல் எடை குறைப்பு…வாழ்வை மாற்றியது எப்படி?

பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஒருவர் உடல் எடை குறைப்பு பற்றி தனது பதிவில் பதிந்துள்ளார். அதில் உடல் எடை குறைப்பு எனது வாழ்வை மாற்றியது எப்படி என்பது குறித்து பதிவிட்டுள்ளார். நான் ஒரு கட்டத்தில் 120 கிலோ எடை இருந்தேன். தற்போது…

Read more

நிதி ஆயோக் கூட்டம்… டெல்லி செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின்… வெளியான தகவல்…!!

டெல்லியில் வருகின்ற 27-ஆம் தேதி நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.…

Read more

திருப்பதி தேவஸ்தானதில்ஆடை கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானதில் பணிபுரியும் ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும் எனவும் தினமும்…

Read more

இளைஞரணி சிறப்பாக வழிநடத்திய உதயநிதி ஸ்டாலின்… முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு…

திமுக இளைஞரணி வெற்றிகரமாக 44 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 45வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் இளைஞரணி படையை சிறப்பாக வழி நடத்திய அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

Read more

ஜம்முவில் தொடரும் தாக்குதல்… 3000 வீரர்களை அனுப்பிய அரசு…

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் கடுவா பகுதியில் தாக்குதல் ஏற்பட்டதில் 5 வீரர்களும் மற்றும் தோட மாவட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.…

Read more

எந்தெந்த மாவட்ட டி.எஸ்.பி. இடமாற்றம்… 9 பேர் அதிரடி மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.குத்தாாலிங்கம் என்பவர் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி…

Read more