மாநில செய்திகள்

ஒரு கிலோ தக்காளி இவ்வளவா…? மழையால் ஏற்பட்ட தட்டுப்பாடு… வாடிக்கையாளர்கள் வேதனை…!!

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தக்காளிகள் அதிகளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள்…

Read more

திடீர் கட்டண உயர்வு…. ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் லாபம்… SWIGGY, ZOMATO வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான SWIGGY ,ZOMATO நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி மற்றும் பெங்களூரில் ஜூலை 14 முதல் அமுலுக்கு வந்துள்ள…

Read more

பதுங்கி இருந்த தீவிரவாதிகள்…. களத்தில் இறங்கிய வீரர்கள்…. நான்கு பேர் வீர மரணம்….!!

ஜம்மு காஷ்மீர் போடா மாவட்டத்தில் உள்ள தேசா வனப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் பதுங்கி இருந்தனர். இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறை ராஷ்டிரிய ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினருடன் வந்து திங்கட்கிழமை இரவு வனப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் படைவீரர்களை நோக்கி…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல்… சாலை விரிவாக்க திட்டம்… மாநகராட்சி தகவல்…!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி…

Read more

மின் கட்டண உயர்வு…. திரும்ப பெற வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!!

தமிழகத்தில் நான்கு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்…

Read more

பெருந்தலைவரின் பிறந்தநாள்… அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்… பிரதமர் மோடி புகழாரம்…!!

படிக்காத மேதை, கர்மவீரர், பெருந்தலைவர் என்று நம் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காமராஜர் அவர்கள்…

Read more

தினமும் 2 ரவுடிகள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்… காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். அவர் உத்தரவின் அடிப்படையில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க…

Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு… ஜூலை 1-ல் இருந்து கணக்கில் எடுக்கப்படும்… மின்சாரத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்நிலையில் 400 யூனிட் மின்சாரத்திற்கு 4.60 பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401-500 யூனிட்க்கு 6.15 ரூபாயில் இருந்து 6.45 ரூபாயாகவும், 501-600 யூனிட்க்கு…

Read more

21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம் ரயில் பாதை மேம்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை விழுப்புரம் வரை இயக்கப்படவுள்ளது. அதே போல் எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-காரைக்குடி…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கம்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்…

Read more