மாநில செய்திகள்

குறிப்பிட்ட நாட்களில் கடிக்கும் பாம்பு…. தப்பித்தப்பி பிழைக்கும் இளைஞர்….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சௌரா கிராமத்தில் துபே என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 2ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார். இவ்வாறாக 6…

Read more

சகோதரி வாங்கிய கடன்…குழந்தையை விற்ற அதிர்ச்சி சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் தும்புரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவரை தனது சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். விடுமுறை முடியும் கட்டத்தில் மகளை அழைக்க சென்ற…

Read more

தந்தையின் இந்த செயல்… மனமுடைந்த மகள் தற்கொலை முயற்சியா…?

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனிடையே தனது மகள் காதலித்த இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கி அவரது…

Read more

உண்மை குற்றவாளியை தப்பிக்கவிட நாடகமா…? திருவேங்கடம் என்கவுண்டர்… சீமான் கேள்வி…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில் முக்கிய அரசியல் தலைவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட…

Read more

திருவேங்கடம் என்கவுண்டர்… உயர் அதிகாரிகளின் விசாரணை தேவை… அண்ணாமலை வலியுறுத்தல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது கொலை செய்ததாக தாமாகவே…

Read more

யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்…? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…!!

சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சாம்ஜ் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் 11 பேரில் திருவேங்கடம் என்பவரிடம் விசாரணை…

Read more

பெருந்தலைவரின் 122-வது பிறந்தநாள் விழா…!! முதல்வர் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை 15-ஆம் தேதி கர்ம வீரர், பெருந்தலைவர் என அனைவராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அவரது பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை, அண்ணா…

Read more

ஒரே நாளில் 224.26 கோடியா…?கெத்து காட்டிய பத்திரப்பதிவு துறை… அதிகபட்ச வருவாய்…!!

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் முக்கிய துறையாக பத்திரப்பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுத்துறையில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்காக தினமும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 முன் ஆவண பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.…

Read more

தி.மு.க அமோக வெற்றி… முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியர் சிவா வெற்றியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு பாமக…

Read more

மத்திய அமைச்சர் ….ஸ்கைடிவிங் ஸ்டன்ட்… வைரல் வீடியோ …!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக வேட்பாளராக கஜேந்திர சிங் செகவத் இருந்து வருகிறார் . இவர் ஹரியானா மாநிலம் நார் நவுல் பகுதியில் இன்று (ஜூலை 13 )உலக ஸ்கைடிவிங் தினத்தை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் விதமாக 56 வயதான கஜேந்திர…

Read more