மாநில செய்திகள்

ஆந்திர மாநிலம்…பள்ளி ஆய்வகத்தில் விஷ வாயு தாக்கி மாணவர்கள் அவதி…!!!

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா என்ற இடத்தில் விமானப்படை மையத்தின் சார்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது.…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில்….தொடர் விடுமுறையால் பக்தர்கள் குவிந்துள்ளனர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக அதிக பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் வழங்கும் இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் இருந்தனர்.…

Read more

கேரள நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு…7 பேர் கொண்ட குழு அமைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!!

கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர்…

Read more

ரெயில்வே துறையின் மிகப்பெரிய பெயர்…என்ன பெயர் தெரிமா…?

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இந்திய ரெயில்வே விளங்குகிறது. நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்களை இணைக்கும் ரெயில்வே துறை பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தை குறைந்த விலையில் வழங்கி வருகிறது.இத்தகைய பெருமை மிக்க இந்திய ரெயில்வே துறை மற்றும் அதன் சேவைகளில்…

Read more

மத்தியபிரதேச மாநிலம்…ப்ரின்சிபல் மாணவர் இடையே தகராறு…!!!

மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கஞ்ச் மில் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை…

Read more

ராஞ்சியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டம்….சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்தக்…

Read more

தலைநகர் டெல்லி…விளையாட்டுப் பொருள் என நினைத்து பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த சிறுவன்…!!!

தலைநகர் டெல்லியில் நஜப்கர் நகர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவன் தயக்கத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தான். அதனைப் பார்த்த ஆசிரியர் அந்த சிறுவன் வைத்திருந்த புத்தகப்பையே சோதனை…

Read more

ஓய்வூதியத் திட்டம்…மத்திய அரசு பின்வாங்குகிறதா…?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியராக குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதிபெறுவர். 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச…

Read more

இனிமேல் இது கேப்டன் ஆலயம்… தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்…!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதிலும் தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சி சார்பில் தொண்டர்கள் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச பேனா, நோட்டு, இனிப்புகள் ஆகியவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள…

Read more

ஹைட்ரபாத் …நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக ‘என் கன்வென்ஷன் சென்டர்’இடிக்கப்பட்டது…!!!

ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக ‘என் கன்வென்ஷன் சென்டர்’ என்ற கட்டிடம் உள்ளது. இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை…

Read more