மாநில செய்திகள்

தெலுங்கானா மாநிலம்…யூடியூபர் பவர் ஹர்ஷாசாலையில் பணத்தை தூக்கி எறியும் காட்சி…வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டதற்கு யூடியூபரை பலரும் விமர்சித்துவருகின்றனர். அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ்…

Read more

பட்டமளிப்பு விழாவின்போதுகருப்பு நிற ஆடை அணிய வேண்டாம்…மத்திய சுகாதார அமைச்சகம்…!!!

மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கருப்பு நிற…

Read more

திரிபுரா மாநிலம்… நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி…!!!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 17 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளனர் என்றும்…

Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… செப். 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள்…

Read more

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம்…இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது…!!!

தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்…

Read more

ஆந்திர மாநிலம்…அணு உலை வெடிப்பு…!!!

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில்…

Read more

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர் ஸ்ரீஜேஷ்…2 கோடி ரூபாய்பரிசுத் தொகை… கேரள அரசு அறிவிப்பு…!!!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி…

Read more

நள்ளிரவு 2 மணிக்கு நீதிபதிக்கு பாராட்டு…ராஜீவ் காந்தி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜிவ் காந்தி குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். “ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில்…

Read more

ஆந்திர மாநிலம்…நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்களா…!!!

ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது…

Read more

ராஜஸ்தான் விரைவு ரெயில்…பயணம் செய்த பயணி புகார்…!!!

ராஜஸ்தான் விரைவு ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயிலில் உள்ள குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ராஜ்தானி விரைவு ரெயிலின் பரிதாப நிலை இது. ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது எங்களின் மகிழ்ச்சியான…

Read more