செய்திகள்

நீட் குறித்து ஆலோசனை… மல்லிகார்ஜூன் கார்கே இல்லத்தில் கூட்டம்… முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்பு…!!

நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை…

Read more

“இந்தோனேசியா-ரஷ்யா” மீண்டும் விமானசேவை தொடங்குமா…? நிபந்தனைகளை விதிக்கும் ரஷ்யா…!!

இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யாவிற்கு அதிக பங்கு உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இப்போது இயல்புநிலை திரும்பி உள்ள…

Read more

மதுபோதையில் வந்த நபர்… கோவில் யானை செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!

மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த யானையிடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு துணை முதல்…

Read more

முதியவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!

இயக்குனர் சேகர் கம்முலா தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மூலம் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இத்திரைப்படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாக அர்ஜுனா போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபல இசையமைப்பாளரான தேவி…

Read more

77 பேர் மருத்துவமனையில் அனுமதி…63 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர…

Read more

குமரியில் குளுகுளு சீசன்… கொட்டி தீர்க்கும் மழை… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

பவானிசாகரில் இருந்து நீர் திறப்பு… 60.24 அடியாக உயர்வு… பருவமழையால் அதிகரிக்கும் நீர்மட்டம்…!!

கடந்த 2 நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதியில் கனமழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கு உதவியாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொண்ட இந்த அணை நீலகிரி…

Read more

மளமளவென எரிந்த தீ… துர்நாற்றம் வீசியதால் அவதி… வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்…!!

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இன்று காலையில் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து…

Read more

முத்தமிழறிஞர் பெயரில்… மாபெரும் நூலகம்… மகிழ்ச்சியுடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்ட சபையில் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருக்கும் போது நூலகத்தின் பெருமையை பற்றியும் அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் புத்தகத்தின் மீது வைத்திருந்த பற்று குறித்தும் அவர் குறிப்பிட்டார்.…

Read more

விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு…. மூன்று நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு….!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்…

Read more