செய்திகள்

மிலாதுநபி விடுமுறைநாளில் திடீரெனமாற்றம்…. மாநில அரசுவெளியிட்ட மிகமுக்கியதகவல்….!!!!

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கியமான ஒரு பண்டிகையான மிலாது நபி வரும் செப். 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மக்கள் இப்பண்டிகையை எதிர்பார்த்து இருக்கின்றனர். பிறை தெரியும் நாள் தான் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும்.…

Read more

“உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவில்”…. திறப்பு விழா எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் போசசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சாஸ்தா என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை அமெரிக்காவில் கட்டி முடித்துள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பினால் டெல்லியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய…

Read more

அதிவேக இணைய சேவை…! 22 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்….!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டார்லிங் என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின்…

Read more

“பொதுவெளியில் யாரும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம்”… அதிமுக- பாஜக தலைமை முக்கிய அறிவிப்பு…..!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில்…

Read more

“கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடந்துட்டு இருக்கு”…. பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி ஸ்பீச்….!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும்…

Read more

ரூ.1000…. 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க…. தமிழக அரசு புது அறிவிப்பு….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த எஸ்எம்எஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி…

Read more

“விவசாயி மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்கணும்” …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

நாகை மாவட்டத்திலுள்ள திருவாய்மூர் தெற்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் தான் விவசாயி ராஜ்குமார். இவர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து இருந்தார். இவ்வாறு சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வந்ததால் ராஜ்குமார்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

Read more

பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்….!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும்…

Read more

மெட்ரோரயிலில் அத்துமீறி நடந்துக்கொண்ட காதல்ஜோடி…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

டெல்லி மெட்ரோ ரயில்களில் கடந்த காலங்களில் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி தற்போது மெட்ரோ ரயில் ஓடிகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு…

Read more