செய்திகள்

ராஜஸ்தான் மாநிலம்…பாலியல் செய்த சிறுமியை திருமணம் செய்த நபர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்பு போலீசார்…

Read more

கேரள மாநிலம்…காரின் லோகோவை பார்த்து பெயர் கூறி மாணவன் உலக சாதனை …!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக…

Read more

தெலுங்கானா மாநிலம்…யூடியூபர் பவர் ஹர்ஷாசாலையில் பணத்தை தூக்கி எறியும் காட்சி…வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டதற்கு யூடியூபரை பலரும் விமர்சித்துவருகின்றனர். அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ்…

Read more

பிரதமர் மோடி…உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்…!!!

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கைபோட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ்…

Read more

மியாமி சர்வதேச விமான நிலையம்….சலசலப்பை ஏற்படுத்திய பயணி…!!!

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறினார். திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய…

Read more

அனில் அம்பானி பங்குச்சந்தை…வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை….!!!

பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது. நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த…

Read more

பட்டமளிப்பு விழாவின்போதுகருப்பு நிற ஆடை அணிய வேண்டாம்…மத்திய சுகாதார அமைச்சகம்…!!!

மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கருப்பு நிற…

Read more

எலான் மஸ்கிடமிருந்து வேலை செய்வது கடினம்…ஸ்ரீலா வெங்கடரத்னம்…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம்.…

Read more

இந்தியாவில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு… நிதித்துறை அமைச்சகம் தகவல்…!!!

இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதே இதற்காக காரணமாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால்கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை…

Read more

வங்கதேசம் கிரிக்கெட் வீரர்… ஷகிப் அல் ஹசன்மீது கொலை வழக்கு பதிவு …!!!

வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு அடாபூர் காவல்நிலையத்தில் நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு…

Read more