1982-83-ஆம் ஆண்டியின் பீகார் மாநிலம் சிவன் மாவட்டம் கண்டகி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. சில நாட்களாக அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த …
செய்திகள்
-
-
செய்திகள்தேசிய செய்திகள்
நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!!
நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர். தற்போது …
-
சினிமா செய்திகள்செய்திகள்தமிழ் சினிமா
குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!
ஹிந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்நிலையில் தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் தயாரிக்கப்படும் குபேரா என்ற …
-
இந்திய சினிமாசினிமா செய்திகள்செய்திகள்
ஹிந்தி நடிகைக்கு புற்றுநோய்… ஆறுதல் கூறி சமந்தா வெளியிட்ட பதிவு… இணையத்தில் வைரல்…!!
ஹிந்தி சினிமாவின் நடிகையாகவும், பிக் பாஸ்நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல மடைந்தவர் ஹினா கான். இவர் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், நான் விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையறிந்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு …
-
உலக செய்திகள்செய்திகள்
முன்னாள் செனட் உறுப்பினரை குறிவைத்து… வெடிகுண்டு தாக்குதல்… பாகிஸ்தானில் பதற்றம்…!!
பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணம் தமடோல பகுதியில் இடைத் தேர்தல் பிரசாரத்திற்க்காக முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லா கான் சென்றிருந்தார். அப்போது அவரை காரை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த பயங்கர தாக்குதலில் இதயத்துல்லா கான் மற்றும் …
-
உலக செய்திகள்செய்திகள்
இந்திய-வங்காளதேசம்… பிரதமர் மற்றும் ராணுவ தளபதியோடு ஆலோசனை… இந்திய கடற்படை தலைவர் பயணம்…!!
இந்திய கடற்படை தலைவரான அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த அவர் இரு நாட்டு கடற்படைக்கு இடையேயான கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அவர் டாக்காவில் …
-
நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 110-வது நாளாக எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன் படி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.34 ரூபாய்க்கும் …
-
சமையல் குறிப்புகள் செய்திகள்லைப் ஸ்டைல்
குழைந்தைகள் விருப்ப பட்டியலில் ஃபிஷ் ஆம்லெட்… நீங்களும் செஞ்சி அசத்துங்க…!!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஃபிஷ் ஆம்லெட் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள் : நன்கு சதை உள்ள மீன் – 3 முட்டை – 5 தக்காளி – 2 வெங்காயம் – 2 பச்சைமிளகாய் …
-
உலக செய்திகள்செய்திகள்
விளையாடி கொண்டிருந்த சீன வீரர்… போட்டியின் நடுவே சோகம்… உயிரிழந்ததால் பதற்றம்…!!
இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜாங் ஜிஜி என்பவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். 17 வயதான இவர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது அரங்கிலே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து …
-
அரசியல் செய்திகள்செய்திகள்மாநில செய்திகள்
பா.ம.க.வினருக்கு இதுதான் வேலையே… தி.மு.க.விற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்… துரைமுருகன் பேட்டி…!!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அப்பகுதியில் தீவிரமாக அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வெ. கணேசன், சேகர்பாபு ஆகியோர் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். …