இராணிப்பேட்டை

சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு…

Read more