காஞ்சிபுரம்

குப்பை கழிவுகளால் ஏரிகள் நாசம்… அபராதம் விதித்தும் பயனில்லை… பொதுமக்கள் அவதி…!!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் 100 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது குப்பைகளை அதிகளவில் சேருவதால் அதனை தரம்பிரிக்க…

Read more

பரந்தூர் விமான நிலையத்தை கண்டித்து… தொடர் உண்ணாவிரத போராட்டம்… போராட்டக்குழு அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் சுற்றளவில் மிக பெரிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக அரசு அறிவித்தது. இந்த விமானநிலையம் அமைந்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும். எனவே எகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து…

Read more

ஆபத்து.! சாலையை சீரமைக்க வேண்டும்.. மக்கள் கோரிக்கை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதன் அருகில் உள்ள சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் இருக்கின்றது. இதில் சர்வீஸ் சாலையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். சென்ற மழைக் காலங்களில் பரணி…

Read more

டெங்கு காய்ச்சலை தடுக்க “இதை” மட்டும் பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவ மழை பெய்வதால் தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பழைய பாத்திரங்கள், பூந்தொட்டிகளில் நீர் தேங்குகிறது. இதனால் டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர்ந்து டெங்கு நோய் வர காரணம் ஆகிறது. எனவே…

Read more