தென்காசி

பரவலாக பெய்யும் மழை… அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி குற்றாலம் பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும்…

Read more

குண்டும் குழியுமாக உள்ள சாலை.. கடும் அவதி.. மக்கள் கோரிக்கை.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையிலிருத்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதுமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல மிகவும் அவதி அடைகின்றார்கள். இந்த…

Read more

கடையம் அருகே இலவச மருத்துவ முகாம்.. 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பஞ்சாயத்து தலைவர் டி கே பாண்டியன் தலைமை தாங்க துணைத்தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் பள்ளி…

Read more