கன்னியாகுமரி

விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை…

Read more

புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்… மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பதிலடி…!!

தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில்…

Read more

வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும்…

Read more

தீவிரமடையும் பருவ மழை… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை… நிரம்பி வழியும் அணைகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர்…

Read more

உதவிக்கு வாங்கிய இருசக்கர வாகனம்… காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாங்கோடு ஐம்புள்ளி பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை உதவியாக கேட்டு ஓட்டி வந்துள்ளார். அப்படி வாங்கிய வாகனங்களை அவர் திருப்பிகொடுக்காமல் அது திருடு போய்விட்டது என உரிமையாளர்களிடம் கூறிவந்துள்ளார்.…

Read more

தொகுதி மேம்பட்டு நிதியில்… புதிய அங்கன்வாடி கட்டிடம்… திறந்து வைத்த குமரி எம்.பி….!!

கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் ஈத்தவிளை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து…

Read more

செல்போன் மோகத்தால் பிரச்சனை… விபரீத முடிவு எடுத்த மாணவி… குமரி அருகே சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார்.…

Read more

300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்… போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.…

Read more

மக்களுக்கு நன்றி… எம்.பி. விஜய் வசந்த் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி… ஏரளமான தொண்டர்கள் பங்கேற்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டு கன்னியாகுமாரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதனடிப்படையில் வெற்றி பெற காரணமாக இருந்த மக்களுக்கு…

Read more

முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…!!

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும்…

Read more